ஏழு கரை சரித்திரம் :
ஏழு கரை சரித்திரம் பற்றி இந்த இணயதளத்தில் நம்முடைய இளம்சமுதயதிற்காக மேற்கொள்கிறோம்.நம்முடைய இளம் சமுதயத்தினர் மேற்கத்திய கலாச்சாரத்தினால் சிர்கேடுவதல் இதை தெருவிக்கும் முயற்சியை மேற்கொள்கிறோம் ..
சேர கொங்க தேசத்தின் பாரம்பரிய விற்கொடி
சேரர் செப்புக்காசுகள் (மங்கல வாழ்த்தில் வரும் கருவூர் பணம்)
கொங்க தேசத்தை ஆண்ட பக்த சிகாமணிகளான சேர மன்னர்கள்.
கொங்கு மலை நாடு - கொங்கு நாடு
குளிர்ந்தநதி பன்னிரெண்டு:
- ஆன்பொருநை (ஆம்ராந்து, ஆம்பிராநதி, அமராவதி),
- காஞ்சி (நொய்யல்),
- வானி (வவ்வானி, பவானி),
- பொன்னி (காவேரி),
- சண்முகநதி,
- குடவனாறு (கொடவனாறு),
- நன்காஞ்சி (நங்காஞ்சி, நஞ்சங்கையாறு),
- மணிமுத்தாறு (திருமணிமுத்தாறு)
- மீன்கொல்லிநதி
- சரபங்கநதி
- உப்பாறு
- பாலாறு
சங்கரனார் தெய்வத்தலம் ஏழு - கொங்கேழ் சிவஸ்தலங்கள்
- கருவூர் [கரூர்],
- வெஞ்சமாக்கூடல்,
- திருச்செங்கோடு,
- திருநணா [வவ்வானி - பவானி],
- கொடுமுடி,
- திருமுருகன்பூண்டி,
- திருப்புக்கொளியூர் [அவினாசி])
வஞ்சிநகர் நாலு:
- கருவூர்,
- தாராபுரம்,
- மூலனூர்,
- விளங்கில்
மழ கொங்கினில் நாட்டார் - குடியானவர் பிரிவு இன்றும் உள்ளது. ஆகவே அப்பகுதியில் விவாக முறிவுகள் குறைவாகவே உள்ளன.
நாட்டார்கள் குணங்கள் சிறிது மாறுபடுவதால் நாட்டார்களுக்குள் மட்டுமே திருமணங்கள் நடைபெறுவத் மரபு:
தென்திசை வெள்ளாள (செந்தலைக் கவுண்டர்) எழுகரை (அக்கரை, மழகொங்க) நாட்டார் கோத்திரங்கள். இவர்கள் இன்றுவரை காணியாளர், குடியானவர்களோடு மணவினைகள் கொள்வதில்லை:
- மோரூர் கன்ன கோத்திரம்
- மொளசி கன்ன கோத்திரம்
- பருத்திப்பள்ளி செல்ல கோத்திரம்
- ஏழூர் பண்ணை கோத்திரம்
- ராசிபுரம் விழிய கோத்திரம்
- வீரபாண்டி மணிய கோத்திரம்
- மல்லசமுத்திரம் விழிய கோத்திரம்
- திண்டமங்கலம் விழிய கோத்திரம்
- வெண்ணந்தூர் காடை கோத்திரம்
மற்ற நட்டார்கள்:
தென்திசை வெள்ளாள (செந்தலைக் கவுண்டர்) நாட்டார் கோத்திரங்கள்:
பூந்துறை நாட்டார்:
- பூந்துறை காடை (சாகாடை) கோத்திரம்
- வெள்ளோடு பயிர கோத்திரம்
- வெள்ளோடு சாத்தந்தை கோத்திரம்
- நசியனூர் கன்ன கோத்திரம்
- நசியனூர் செம்ப கோத்திரம்
- எழுமாத்தூர் பனங்காடை கோத்திரம்
தென்கரை நாட்டார்:
- கொத்தனூர் பெரிய கோத்திரம்
- மூலனூர் பூச கோத்திரம்
காங்கய நாட்டார்:
- காங்கயம் செங்கண்ண கோத்திரம்
- காடையூர் பெறழந்தை (முழுக்காத) கோத்திரம்
- ஆனூர் பயிர கோத்திரம் (வள்ளியறச்சல் பில்ல கோத்திரம் சில சமயங்கள்)
பொங்கலூர் நாட்டார்:
- கொடுவாய் ஓதாள கோத்திரம்
- பொங்கலூர் பொன்ன கோத்திரம்
- புத்தரச்சல் குழாய கோத்திரம்
- உகாயானுர் சாத்தந்தை கோத்திரம்
- செம்புத்தொழு செம்ப கோத்திரத்தாருக்கு வாள் எடுத்துக்கொடுக்கும் உரிமை
வையாபுரி நாட்டார்:
- பழனி ஈஞ்ச கோத்திரம்
மண நாட்டார்:
- கூடலூர் வெண்டுவ கோத்திரம்
தலைய நாட்டார்:
- கன்னிவாடி கன்ன கோத்திரம்
கிழங்கு நாட்டார், வாழவந்தி நாட்டார்:
- வாங்கல் பெருங்குடி கோத்திரம்
- மோகனூர் மணிய கோத்திரம்
தட்டய நாட்டார்:
- புலியூர் பெருங்குடி கோத்திரம்
அரைய நாட்டார்:
- தலையநல்லூர் (சிவகிரி) கூரை கோத்திரம்
அண்ட நாட்டார்:
- பொருளூர் பூச கோத்திரம்
காவிடிக்கா நாட்டார்:
- ஊத்துக்குளி அகத்தூரம்மன் சாத்தந்தை கோத்திரம்
காஞ்சிகோயில் நாட்டார்:
- காஞ்சிகோயில் செம்ப கோத்திரம்
- காஞ்சிகோயில் கன்ன கோத்திரம்
- காஞ்சிகோயில் மொளசி கன்ன கோத்திரம்
நல்லுருக்கா நாட்டார், தென் பொங்கலூர் நாட்டார்:
- கீரனூர் பவள கோத்திரம்
கொங்கு குலகுருக்கள் :
"கொங்கு" எனும் சொல்"கொங்க குல 18 குடிகள்" வாழும் பிரதேசத்தை குறிக்கும் சொல்லாகும்.கொங்க குடிகளுக்கும், பிற குடிகள் பலவற்றிற்குமாக குலகுருக்கள் கொங்க தேசத்தில் பல தலைமுறைகளாக தாங்கள் ஏற்றுக்கொண்ட குடும்பங்களின் நலன் நோக்கி அவர்களுக்கு வழிகாட்டி வந்தனர். இன்றைய தலைமுறை மேற்கத்திய தாகத்தினால் சீரழிந்து வருதலால்,அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தங்கள் பாரம்பரிய குருக்களை கண்டு நல்வழி பெற குலகுருக்களை அடையாளங்கண்டு தெரிவிக்கும் பணியை இந்த தளத்தில் மேற்கொள்கிறோம்..
ராசிபுரம் நாட்டு விழியன் கூட்டது குல குரு மடம்:
பாசூர் மடம் :
கொங்கதேசம் மேல்கரை பூந்துறைநாட்டு காராள, காணியாள வெள்ளாளர்களுக்கும், ராசிபுரம் விழிய கோத்திர நாட்டாருக்கும், பனிரெண்டாம் நகரத்து செட்டிமார்களுக்கும், கொங்க அகரம் செட்டிமார்களுக்கும், பாண்டியதேச சான்றொர்களுக்கும் (நாடார்களுக்கும்) குலகுரு மடமாக பாசூர்மடம் ஆதிகாலம்தொட்டு விளங்கி வருகிறது..
பாசூர் மடம் -
ஸ்ரீமத்வேதமார்க
பிரதிஷ்டாபணாச்சார்ய ஸத்யோஜாத ஞான சிவ ஆச்சார்ய
கொங்கு குலகுருக்கள் 1. பூந்துறை நாட்டு கொங்கு வெள்ளாளர் குலகுரு - பாசூர் மடம்
ஸ்ரீமத் வேதமார்க பிரதிஷ்டாபனாச்சார்ய சத்யோஜாத ஞான சிவாச்சார்ய
பாசூர் மடம்
ராசிபுரம் நாட்டு தற்போதைய குலகுரு
ஸ்ரீ சாம்பசிவ தீக்ஷதர்
பாசூர் சின்ன மடம்
பாசூர்மடம் தீக்ஷதர்கள் வரலாறு:
கொங்கதேசம் மேல்கரை பூந்துறைநாட்டு காராள, காணியாள வெள்ளாளர்களுக்கும், கொங்க பனிரெண்டாம் நகரத்து செட்டிமார்களுக்கும் குலகுரு மடமாக பாசூர்மடம் ஆதிகாலம்தொட்டு விளங்கி வருகிறது. சேரதேசமாகிய கொங்கதேசத்தில் அனைத்து மடங்கள், ஆசாரியார்களுள் தொன்றுதொட்டு நிலவிவரும் விதியான ஸத்யோஜாத பத்தத்தி பாரம்பரியத்தின் ஆணிவேராகவும், அச்சாரமாகவும் விளங்கி வரும் மடம். ஆசார்யர்கள் அனைவரும் எந்த வேத பாடசாலையில் படித்திருப்பினும், இப்பத்தத்திப்படியே கர்மங்களை நிறைவேற்றி வருகின்றனர். இதன் தலைமை பீடம் பாசூர் ஸத்யோஜாத மடம். தீக்ஷதர்களே நமது சேர தேசத்தில் வைதீகத்தையும், பாசுபத மார்க்கத்தையும், போதாயன சூத்திரத்தையும், ஸத்யோஜாத பதத்தியையும் காத்து பாடசாலைகள் அமைத்து பிரதிஷ்டாசாரியர்களாக இருந்தவர்கள். ஸத்யோஜாதமே ஆதி முதல் நெறியாகும்.
ஆதியில் கோசலதேசத்தில் (கங்கைக்கும் சரயு நதிக்கும் இடைப்பட்ட பகுதி) சூரியவம்சத்து முதல் அரசரான இக்ஷ்வாகு முதலான அரசர்கள் ஆண்டுவந்தனர். பல தலைக்கட்டுகளுக்குப்பிறகு ஒரு சூரியவம்சத்து அரசி கங்கையில் நீராடுகையில் குழந்தை ஒன்று பிறந்தது. கங்கை அளித்த மகனாதலால் அவனை கங்கதத்தன் என்று வழங்கினர். இவனுக்கு மரபாளன் என்று பெயரும்சூட்டி போதாயனர் என்ற மகரிஷி சகலவிஷயங்களையும் பயிற்றுவித்தார். இம்மரபாளனது வம்சத்தவரே கங்காகுலம் என்று வழங்கப்படுகின்றனர். இவர்கள் அவந்திதேச அரசன் தொடர்ந்து தாக்கிய காரணத்தால் தெற்கே காஞ்சிநகரையும் அதனை சுற்றியிருந்த கானகங்களையும் நாடாக்கி சோழதேசத்தின் வடபகுதில் தென்பெண்ணையின் வடபகுதியில் வாழ்ந்துவருகையில், கரிகாலசோழனது இரண்டாவது மகனும், தாசி வயிற்றில் பிறந்தவனுமான ஆதொண்டன் என்பவனுக்கு இப்பகுதியினை தொண்டமண்டலம் என்று பெயர்சூட்டி பட்டம் கட்டினார் சோழன். முறைதவறி பிறந்த அவன், கொங்கர் வீட்டில் பெண் கேட்க, கொங்கர் வடதிசை நோக்கி இடம்பெயர்ந்தனர். அப்பொழுது வெள்ளாளர்களது அரசரான சேரமான் அவர்களைத் தடுத்து, வனப்பிரதேசமான தனது தேசத்துக்கு வரவழைக்கிறார். கொங்கு காணிப்பட்டயம் என்னும் புராதன பட்டயம் கொங்கதேசத்தின் பூர்வகுடிமக்களான நற்குடி 48000 வெள்ளாளர்களும், பசுங்குடி 12000 செட்டிமார்களும் காஞ்சியிலிருந்து இங்கு குடியேறி தமக்கான தேசமாக சேரதேசம் எனும் கொங்கதேசத்தினை அமைத்துக்கொள்கையில் தத்தம் குலகுருக்களுடன் குடியேறினார்கள் என்கிறது. இக்கொங்கருள் பூந்துறைநாட்டில் காணி அமைத்துக்கொண்டவர்களுக்கும், பனிரெண்டாம் நகரத்து செட்டிமார்களுக்கும் குருவாக இருப்பவர்கள் திருவானைக்காவல் கோயில் தர்மகர்த்தாக்களாக விளங்கும் தீக்ஷதர் வம்சத்தினர்.
சிவபெருமானது ஐந்து முகங்களும், ஐந்து தமிழ் நாடுகளின் பத்தத்தி, குலகுரு மடங்களும்:
1)ஸத்யோஜாதம் - பாசூர் - சேர தேசம் (கொங்க நாடு)
2)வாமதேவம் - கூனம்பட்டி - மகதை மண்டலம் ( நடு நாடு)
3)அகோரம்- நெருஞ்சிப்பேட்டை திருவாலங்காடு மடம் - திரவிடதேசம் (தொண்டை நாடு)
4)தத்புருஷம் - பழனி தத்புருஷமடம் - சோழ தேசம் (சோழிய நாடு)
5)ஈசானம் - விராச்சிலை கலா மடம் - பாண்டிய தேசம் (பாண்டி நாடு)
ஆதியில் கோசலதேசத்தில் (கங்கைக்கும் சரயு நதிக்கும் இடைப்பட்ட பகுதி) சூரியவம்சத்து முதல் அரசரான இக்ஷ்வாகு முதலான அரசர்கள் ஆண்டுவந்தனர். பல தலைக்கட்டுகளுக்குப்பிறகு ஒரு சூரியவம்சத்து அரசி கங்கையில் நீராடுகையில் குழந்தை ஒன்று பிறந்தது. கங்கை அளித்த மகனாதலால் அவனை கங்கதத்தன் என்று வழங்கினர். இவனுக்கு மரபாளன் என்று பெயரும்சூட்டி போதாயனர் என்ற மகரிஷி சகலவிஷயங்களையும் பயிற்றுவித்தார். இம்மரபாளனது வம்சத்தவரே கங்காகுலம் என்று வழங்கப்படுகின்றனர். இவர்கள் அவந்திதேச அரசன் தொடர்ந்து தாக்கிய காரணத்தால் தெற்கே காஞ்சிநகரையும் அதனை சுற்றியிருந்த கானகங்களையும் நாடாக்கி சோழதேசத்தின் வடபகுதில் தென்பெண்ணையின் வடபகுதியில் வாழ்ந்துவருகையில், கரிகாலசோழனது இரண்டாவது மகனும், தாசி வயிற்றில் பிறந்தவனுமான ஆதொண்டன் என்பவனுக்கு இப்பகுதியினை தொண்டமண்டலம் என்று பெயர்சூட்டி பட்டம் கட்டினார் சோழன். முறைதவறி பிறந்த அவன், கொங்கர் வீட்டில் பெண் கேட்க, கொங்கர் வடதிசை நோக்கி இடம்பெயர்ந்தனர். அப்பொழுது வெள்ளாளர்களது அரசரான சேரமான் அவர்களைத் தடுத்து, வனப்பிரதேசமான தனது தேசத்துக்கு வரவழைக்கிறார். கொங்கு காணிப்பட்டயம் என்னும் புராதன பட்டயம் கொங்கதேசத்தின் பூர்வகுடிமக்களான நற்குடி 48000 வெள்ளாளர்களும், பசுங்குடி 12000 செட்டிமார்களும் காஞ்சியிலிருந்து இங்கு குடியேறி தமக்கான தேசமாக சேரதேசம் எனும் கொங்கதேசத்தினை அமைத்துக்கொள்கையில் தத்தம் குலகுருக்களுடன் குடியேறினார்கள் என்கிறது. இக்கொங்கருள் பூந்துறைநாட்டில் காணி அமைத்துக்கொண்டவர்களுக்கும், பனிரெண்டாம் நகரத்து செட்டிமார்களுக்கும் குருவாக இருப்பவர்கள் திருவானைக்காவல் கோயில் தர்மகர்த்தாக்களாக விளங்கும் தீக்ஷதர் வம்சத்தினர்.
சிவபெருமானது ஐந்து முகங்களும், ஐந்து தமிழ் நாடுகளின் பத்தத்தி, குலகுரு மடங்களும்:
1)ஸத்யோஜாதம் - பாசூர் - சேர தேசம் (கொங்க நாடு)
2)வாமதேவம் - கூனம்பட்டி - மகதை மண்டலம் ( நடு நாடு)
3)அகோரம்- நெருஞ்சிப்பேட்டை திருவாலங்காடு மடம் - திரவிடதேசம் (தொண்டை நாடு)
4)தத்புருஷம் - பழனி தத்புருஷமடம் - சோழ தேசம் (சோழிய நாடு)
5)ஈசானம் - விராச்சிலை கலா மடம் - பாண்டிய தேசம் (பாண்டி நாடு)
சிஷ்யர்கள் அளித்துள்ள செப்பேடுகள்:
விஜயநகர காலத்தில் அனைத்து விஷயங்களும் ஆவணமாக்கப்பட்ட காலத்தில், மேல்கரை பூந்துறைநாட்டு சபையோர் பூந்துறை புஷ்பவனேச்வரர் கோயிலில் வைத்து சிஷ்ய கொங்க வெள்ளாளர்கள் தாமிர சாசனம் எழுதி அளித்தனர்.
பாசூர் குருசுவாமியார் செப்பேடு – 1
பாசூர் வரலாற்றில் கவி காளமேகம் (முத்துசாமிக் கோனாரது "கொங்குநாடு" புத்தகத்திலிருந்து):
மடத்திற்கு மானிய காணி ஊர்கள் (கொங்கு நாடு):
- பேரோடு (பூந்துறை நாடு)
- பாசூர் (பூந்துறை நாடு)
- கொடுமணல் (குறுப்பு நாடு)
- குருக்கள்புரம் (ராசிபுர நாடு)
தற்போதைய முகவரி:
ஸ்ரீ சாம்பசிவ தீக்ஷதர்,
மீனாக்ஷி நிலையம்,
26, வடக்கு ரதவீதி,
திருவானைக்காவல்,
திருச்சி -620005.
முன்றாவது மகன் கண்ணன் செல்: 8870020624
கிழே இக்குலகுருவுக்குக் கட்டுப்பட்ட கூட்டங்களின் பட்டியல் :
- பூந்துறை காடை கோத்திரம்,
- வெள்ளோடு சாத்த்தந்தை கோத்திரம், பயறன் கோத்திரம்,
- நசையநூறு கண்ணன் கோத்திரம், செம்பன் கோத்திரம், பூச்சந்தை கோத்திரம், கூறை கோத்திரம், கீறை கோத்திரம், பாண்டியன்கோத்திரம், யீஞ்சன் கோத்திரம்,
- யெழுமாத்தூறு ஊராட்சிக்கோட்டை பனங்காடை கோத்திரம், செல்லன் கோத்திரம், காறி கோத்திரம்,
- அனுமன்பள்ளி செல்லன் கோத்திரம்,
- அனுமன்பள்ளீ கூடலூரு பண்ண கோத்திரம்,
- யீங்கூறு ஈஞ்ச கோத்திரம், தோடை கோத்திரம்,
- முருங்கத்தொழுவு பெரிய கோய்த்திரம்,
- பெருந்துறை சாகாடை கோத்திரம்,
- கனகபுரம் எலவமூலை சாத்தந்தை கோத்திரம்,
- சத்தியமங்கலம் பில்லன் கோத்திரம், செம்பன் கோத்திரம்,
- பிடாறியூறு பெறழந்தை கோத்திரம், கூற கோத்திரம்,
- கொல்லன்கோயில் பண்ண கோத்திரம்,
- கொடுமணல் பனங்காடை கோத்திரம், பாண்டியன், சேரன் கோத்திரம்,
- ராசிபுரம் விழிய கோத்திரம்
ராசிபுரம் நாடு :
சிஷ்யர்களின் குலதெய்வம் ஒன்றனுக்குகுருசாமி கும்பாபிஷேகம் செய்து வைக்கையில்:
மொளசி நாட்டு கண்ணன் கூட்டத்து நட்டார் மடம்
மொளசி கன்ன குலகுரு சஞ்சாரம் 1939இல் வருகையில்
சுவாமிகள் மகன் காசிவாசி தீக்ஷதர்கள்
தற்போதைய குரு பாஸ்கர தீக்ஷதர் தம்பதியர்
விலாசம்:
பூஜை செய்பவர் - தம்பி - தொடர்பு கொள்ள:
சோமசுந்தர தீக்ஷதர்,
D.R.அபார்ட்மென்ட்ஸ்,
சங்கர் மஹால் எதிரில்,
சங்கு நகர்,
சக்தி மஹால் எதிரில்,
பட்டத்து குரு:
பாஸ்கர தீக்ஷதர்,
மோரூர் நாடு :
பெரிய வகை கண்ணன் குல நட்டார் குல குரு மடம் :
அய்யம்பாளையம் மடம் :
ஸ்ரீமது இம்முடி சிற்றம்பல குருசுவாமிகள் திருமடம்
சிதம்பரம் சிவாச்சாரியார்
முன்னைய குருக்கள் கனகசபாபதி சுவாமிகள் சஞ்சாரம் செல்கையில் (டவாலியுடன்) 1910 களில்
சிஷ்யர்களின் குலதெய்வம் ஒன்றனுக்குகுருசாமி கும்பாபிஷேகம் செய்து வைக்கையில்:
மடத்தின் பழைய முத்திரை
தலைக்கட்டில் அரசு முத்திரை (15.2.1936 )
மடத்துக்கு கட்டுப்பட்ட சிஷ்யர்கள்
கொங்க நாட்டார் சிஷ்யர்கள் (நாட்டுக்கவுண்டர் )
3. கலியாணி -ஆண்டநாட்டு கவுண்டர்கள் (ஏழூர் பண்ணை கோத்திரம் )
மடத்துக்கு கட்டுப்பட்ட சிஷ்யர்கள்
கொங்க நாட்டார் சிஷ்யர்கள் (நாட்டுக்கவுண்டர் )
1. மோரூர் - கன்னன் கோத்திரம் பெரியவகை நாட்டுக்கவுண்டர.
2. சேலம் – வீரபாண்டி மணியன் கோத்திர நாட்டுக்கவுண்டர்கள்.
3. கலியாணி -ஆண்டநாட்டு கவுண்டர்கள் (ஏழூர் பண்ணை கோத்திரம் )
4. மல்லசமுத்திரம்- விழியன் கோத்திரம் நாட்டு கவுண்டர்
5. வெண்ணந்தூர் - கன்னன் கோத்திரம் நாட்டு கவுண்டர் .
முகவரி :
மடத்தின் முகவரி
மடம் திருச்செங்கோடு அருகே அய்யம்பாளையத்தில் உள்ளது. (அருணகிரி சுள்ளிபாளையம் கவுண்டச்சியம்மன் கோவில் தாண்டி அருணகிரி அய்யம்பாளையம் உள்ளது)
முகவரி :
சிதம்பரம் குருக்கள்,
அருணகிரி அய்யம்பாளையம்,
கந்தம்பாளையம் (வழி) ,
திருச்செங்கோடு,
நாமக்கல் (DT).
Mob: 94428 63234
மோரூர் சின்ன வகை நட்டார்
சிவத்திரு மினாட்சி சைவபுரந்தர
குருசுவாமிகள் திருமடம்
(வேலாயுதம்பாளையம் மடம், பவுத்திரம் மடம் இம்மடத்துடன் இணைந்துவிட்டன)
காணிகள் - கோத்திரங்கள்:
1. காடையூர் -பெறழந்தை முழுக்காதன் கோத்திரம்
2. ஆரியூர் - வெண்டுவன் கோத்திரம்
3. மோரூர் - சின்னவகை நாட்டுக்கவுண்டர் (நல்லபுள்ளியம்மன்)
4. முன்னூர் - ஆந்தை (வேலாயுதம்பாளையம் செல்லாண்டியம்மன்)
5. சித்தளந்தூர்- சேரன் கோத்திரம், கண்ணன் கோத்திரம்
6. ஆனங்கூர் - கண்ணன் கோத்திரம், காரி கோத்திரம் (செல்லாண்டியம்மன்)
7. கீரம்பூர் - செம்பூத்தன் கோத்திரம் (எட்டுக்கையம்மன்)
8. பவித்திரம் - காடை கோத்திரம், பயிரன் கோத்திரம்
9. திண்டமங்கலம் - பண்ணை கோத்திரம்
இவர் காங்கயம் - ஊதியூர் ரோட்டிலுள்ள குருக்களைய்யம்பாளையம் என்ற ஊரில் உள்ளார். துண்டுக்காடு பேருந்து நிருத்தத்தில் இறங்க வேண்டும்.
முகவரி:
M. பாலசுப்ரமணியம்,
11/8, குருக்கள் அய்யம்பாளையம்,
கொங்கார்பாளையம் (PO),
ஊதியூர் (Via),
காங்கேயம் (TK),
திருப்பூர்.
செல்: 96550 08567
மொளசி நாட்டு கண்ணன் கூட்டத்து நட்டார் மடம்
நத்தகாடையூர் மடம் :
ஸ்ரீமத் சிதாம்பரேஸ்வர சுவாமி மடம்
நத்தகாடையூர்
மொளசி கன்ன குலகுரு சஞ்சாரம் 1939இல் வருகையில்
சுவாமிகள் மகன் காசிவாசி தீக்ஷதர்கள்
தற்போதைய குரு பாஸ்கர தீக்ஷதர் தம்பதியர்
தம்பி சோமசுந்தர தீக்ஷதர் தம்பதிகள்
இம்மடம் நத்தகாடையூர் பயிர கோத்திரத்தாரது தீக்ஷ குருக்கள்.
மொளசி கன்ன கோத்திரத்தாருக்கு (நாட்டு கவுண்டர்கள்) குல குரு வாக இருக்கிறார்.
சிஷ்யர்கள்:
மொளசி கன்ன கோத்திரம். (நாட்டு கவுண்டர்கள்)
நத்தகாடையூர் பயிரன் கோத்திரம் (தீக்ஷ குரு)
மொளசி கன்ன கோத்திரத்தாருக்கு (நாட்டு கவுண்டர்கள்) குல குரு வாக இருக்கிறார்.
சிஷ்யர்கள்:
மொளசி கன்ன கோத்திரம். (நாட்டு கவுண்டர்கள்)
நத்தகாடையூர் பயிரன் கோத்திரம் (தீக்ஷ குரு)
விலாசம்:
பூஜை செய்பவர் - தம்பி - தொடர்பு கொள்ள:
சோமசுந்தர தீக்ஷதர்,
D.R.அபார்ட்மென்ட்ஸ்,
சங்கர் மஹால் எதிரில்,
சங்கு நகர்,
சக்தி மஹால் எதிரில்,
பட்டத்து குரு:
பாஸ்கர தீக்ஷதர்,
51, ஸ்ரீ செல்வம் நகர்,
விரப்பம்பாளையம் பிரிவு,
திண்டல் (P.O),
ஈரோடு - 638012
பருத்திப்பள்ளி நாட்டு செல்லன் கூட்டது நட்டார் மடம்.
பருத்திப்பள்ளி நாட்டு செல்லன் கூட்டது நட்டார் மடம்.
கல்லங்குளம் மடம்.
அழகிய சிற்றம்பல திருமடம்
கல்லங்குளம் மடாலயம்:
காணிகள் - கோத்திரங்கள்:
1. பருத்திப்பள்ளி - செல்லன் கோத்திரம்
1. பருத்திப்பள்ளி - செல்லன் கோத்திரம்
தாரமங்கலம் கட்டிமுதலி என்ற வெள்ளாள மன்னனது ராஜகுரு.
விலாசம்:
க.உமாபதி குருக்கள்,கல்லங்குளம் ஆதீனம்,
21, சிவன்கோயில் வீதி,
ராசிபுரம்,
நாமக்கல் ஜில்லா.
செல்: 94435 15036
வீடு: 04267 223233
தமிழகத்தின் ஆவினங்கள்
விலாசம்:
க.உமாபதி குருக்கள்,கல்லங்குளம் ஆதீனம்,
21, சிவன்கோயில் வீதி,
ராசிபுரம்,
நாமக்கல் ஜில்லா.
செல்: 94435 15036
வீடு: 04267 223233
கீழக்கரை பூந்துறை நாட்டு : நாட்டு பசுக்கள்
ஆதி ஆயன் ஆஇனன்குடி தண்டபாணிக்கு சமர்ப்பணம்
தமிழகத்தின் ஆவினங்கள்
பண்டைய தமிழகம் ஐந்து சீதோஷன - சனத்திரள் -
இயற்கைப்பிரிவுகளாகப் (socio - climatic - physical - agricultural)
பிரிந்திருந்தது. இதனையே "தமிழ்நாடு ஐந்து" என்று புறநானூறு பகர்கிறது.
இதற்கு எல்லைகளாக
சேரதேசம் அல்லது கொங்கதேசம் -
வடக்குமலைத்தொடர்: நீலகிரி - திரிகடம்பி - தலைமலை - பெரும்பாலை,
மேற்கெல்லை: வெள்ளியங்கிரி - வாழையாறு - ஆனைமலை,
கிழக்கெல்லை: ஏற்காடு மலை - கொல்லிமலை - மதிற்கரை - கடம்பூர்மலை - சிறுமலை,
தெற்குமலைத்தொடர்: சிறுமலை - பன்றிமலை (கொடைக்கானல் - பொதிகை) - ஆனைமலை,
சோழதேசம் அல்லது சோழியதேசம் -
வடக்கெல்லை - வடவெள்ளாறு
மேற்கெல்லை - மதிற்கரை
தெற்கெல்லை - பிரான்மலை - தென்வெள்ளாறு
கிழக்கெல்லை - கடல்
பாண்டியதேசம் அல்லது பாண்டிதேசம் -
வடக்கெல்லை - பன்றிமலை (கொடைக்கானல் - பொதிகை) - சிறுமலை - பிரான்மலை - வடவெள்ளாறு
மேற்கெல்லை - பெருவழி - தென்பொதிகை - திண்டுக்கல் - காரைக்காடு (திண்டுக்கல் - நத்தம் எல்லை)
கிழக்கெல்லை - சேது (கடல்)
தெற்கெல்லை - குமரி (கடல்)
திரவிடதேசம் அல்லது தொண்டைநாடு -
வடக்கெல்லை - வேங்கடம் - சுவர்ணமுகிநதி
மேற்கெல்லை - பவளமலை (கிருஷ்ணகிரி மலைத்தொடர்)
தெற்கெல்லை - தென்பெண்ணை
கிழக்கெல்லை - கடல்
நடுநாடு -
வடக்கெல்லை - தென்பெண்ணை
மேற்கெல்லை - ஏற்காடு - கொல்லிமலைத்தொடர்
தெற்கெல்லை - வடவெள்ளாறு
கிழக்கெல்லை - கடல்
இதன் பூர்வகுடிமக்களுக்கு கொங்கர், சோழியர்,
பாண்டியர், தொண்டைனாடர் என்று பெயர். நடுநாடு என்பது பெரும்பாலும்
சோழநாட்டுடனேயே சேர்த்துக் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு இனத்திரளும்
தனக்கான தனிப்பண்பாடு, இயற்றமிழ், வாழ்க்கைமுறை ஆகியவற்றைக்
கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வகையான மாட்டினம்
உள்ளது. பிறபகுதிளுக்கு எடுத்துச்சென்றால் தன்மை குறையுமளவு
அவ்வாப்பகுதிகளுக்கேற்ற அமைப்பிலுள்ளன.
சேரதேசம் - மழகொங்கமாடு (கீகரை மாடு அல்லது திருச்செங்கொடு மாடு):
இவ்வகை கொங்கத்தின் கீழ்ப்புறம் அதிகமுள்ளன - உருவத்தில் மேகாட்டு
மாடுகளைப் போலவே ஆனால் சிறிதாக இருக்குமாயினும் மேற்கத்தி இனத்தைவிட
பால்வளமும் பஞ்சம் தாங்கும் தன்மையும் அதிகமுடையவை - இன்று கேரளாவுக்கு
அன்றாடம் பத்து வண்டிகள் செல்வதால் மிக அருகிவிட்டன. செயற்கை விந்து
செலுத்தல் மூலம் காங்கயம் விந்து செலுத்தப்பட்டு வருவதாலும் சுத்தத்தன்மை
குறைந்துவிட்டது. மேச்சேரி, ஓமலூர், நங்கவல்லி, சேலம், சங்ககிரி, ஆத்தூர்,
கங்கவல்லி, ராசிபுரம், நாமக்கல், காட்டுப்புத்தூர், பரமத்தி வேலூர்,
திருச்செங்கோடு ஆகிய காவேரிக்கு கிழக்குப்பகுதியே இதன் இயல் சூழ்நிலை.
கொங்கு வெள்ளாள கவுண்டர்களால் விருத்தியானது. அவர்கள் சரித்திரம்
வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்தது.